×

சென்னை ராயப்பேட்டையில் தங்கும் விடுதியில் கஞ்சா, போதை மாத்திரைகள் வைத்திருந்த பள்ளி மாணவர்கள் கைது!

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் தங்கும் விடுதியில் கஞ்சா, போதை மாத்திரைகள் வைத்திருந்த பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 பள்ளி மாணவர்கள், இளைஞர் ஒருவரிடம் ராயப்பேட்டை போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags : School students ,hostel ,Chennai , Chennai Rayapettai, cannabis, drug pill, school students arrested
× RELATED ஈரோட்டில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நீட் தேர்வு பயிற்சி நாளை நிறைவு