×

ராணிப்பேட்டையில் மேலும் 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 13,528 ஆக உயர்வு..!!

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் மேலும் 48 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ராணிப்பேட்டையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 13,528 பேர்; 161 பேர் உயிரிழந்துள்ளனர். ராணிப்பேட்டையில் கொரோனாவில் இருந்து 12,894 பேர் குணமடைந்துள்ளனர்; 473 பேர் சிகிச்சையில் உள்ளனர்.


Tags : victims ,Ranipettai , Ranipettai, Corona, number of victims 13,528
× RELATED வாக்குச்சாவடி மையங்களில் மயங்கி விழுந்து 2 பேர் பலி: சேலத்தில் சோகம்