×

நாம் தமிழர் கட்சியினர் மாஸ்க், கையுறை அணிந்து உரிய பாதுகாப்புடன் களப்பணியாற்ற வேண்டும்: சீமான்

சென்னை: நாம் தமிழர் கட்சியினர் மாஸ்க், கையுறை அணிந்து உரிய பாதுகாப்புடன் களப்பணியாற்ற வேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார். முறையாக மாஸ்க் அணியாமல் பலர் களப்பணியாற்றுவதை காணும்போது மனவேதனை அடைகிறேன் எனவும் சீமான் தெரிவித்துள்ளார்.


Tags : Tamils ,field ,Seaman , We are the Tamil Party, Mask, Glove, Security, Seaman
× RELATED தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம்