×

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த், பிரேமலதா குணமடைந்து வீடு திரும்பினர்

சென்னை: கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த், பிரேமலதா குணமடைந்து வீடு திரும்பினர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 பேரும் சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.


Tags : Vijaykanth ,Premalatha ,home , Vijaykanth and Premalatha, who had been receiving treatment for corona infection, recovered and returned home
× RELATED அதிமுக-தேமுதிக கூட்டணி வேட்பாளர்கள்...