×

மேலூர் அருகே இருவேறு கிராமங்களில் அடுத்தடுத்து நடந்த கொலைகளால் பரபரப்பு

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே இருவேறு கிராமங்களில் அடுத்தடுத்து நடந்த கொலைகளால் பரபரப்பு நிலவி வருகிறது. இ.மலம்பட்டி கிராமத்தை சேர்ந்த நாகராஜன்(55) என்பவரது தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். முத்திருளாண்டிபட்டி கிராமத்தில் பிரபு(21) என்ற இளைஞர் எடுத்துக் கொலை செய்யப்பட்டார்.


Tags : killings ,Melur ,villages , Stirred by successive killings in two different villages near Melur
× RELATED மேலூர் அருகே திருவாதவூரில் மீன்பிடி திருவிழா..!!