×

குல்காமில் பயங்கரவாத அமைப்புக்கு ஆள்சேர்த்த வழக்கில் 3 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் குல்காமில் பயங்கரவாத அமைப்புக்கு ஆள்சேர்த்த வழக்கில் 3 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கில் கைதான 3 பேர் மீது ஜம்மு சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.


Tags : persons ,terrorist organization , Chargesheet filed against 3 persons in connection with recruitment to terrorist organization in Gulkham
× RELATED பட்டினப்பாக்கத்தில் காருக்கு வழி...