சென்னை: மகாத்மா காந்தியின் 151வது பிறந்தநாளான இன்று, அவரது லட்சியங்களை நினைவு கூறுவோம் என்று திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். காமராஜர் அன்று உருவாக்கிய அடித்தளமே இன்று தமிழகம் கல்வியில் முன்னேறி இருப்பதன் காரணம் என்று கனிமொழி கூறியுள்ளார். ஆரம்பக் கல்வி, மத்திய உணவு திட்டம் ய என காமராஜர் உருவாக்கிய திட்டங்களுக்கு இன்று ஆபத்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.