×

ராகுல்காந்தி தாக்கப்பட்டதை கண்டித்து புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி உண்ணாவிரத போராட்டம்

புதுச்சேரி: ராகுல்காந்தி தாக்கப்பட்டதை கண்டித்து புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்களும் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். காந்தி ஜெயந்தி நாளில் அமைதியான முறையில் உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறோம் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி மீது பொய்வழக்கு போட்ட உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வலியுறுத்தியுள்ளார்.

Tags : Narayanasamy ,Puducherry ,hunger strike ,attack ,Rahul Gandhi , Narayanasamy, Pondicherry
× RELATED வேட்பாளர் தேர்வு செய்ய முடியாமல்...