அரசியல் ராகுல் காந்தி தாக்கப்பட்டதை கண்டித்து சத்தியமூர்த்தி பவனில் மறியலில் ஈடுபட்ட கே.எஸ்.அழகிரி மீது வழக்கு dotcom@dinakaran.com(Editor) | Oct 02, 2020 கே.எஸ். அலகிரி சண்டை சத்தியமூர்த்தி பவன் தாக்குதல் ராகுல் காந்தி சென்னை: ராகுல் காந்தி தாக்கப்பட்டதை கண்டித்து சத்தியமூர்த்தி பவனில் மறியலில் ஈடுபட்ட கே.எஸ்.அழகிரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக கூடுதல், தொற்று நோயை பரப்புதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரூ.8625 கோடி மோசடி செய்த 3 நிதி நிறுவனங்களின் சொத்துகளை அரசு முடக்க வேண்டும்: பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் வலியுறுத்தல்
ஏழை மக்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்; பிரதமர் மோடியின் நண்பர்கள் வளர்ச்சியை ஒன்றிய அரசின் சாதனை என்பதா?: கே.எஸ்.அழகிரி அடுக்கடுக்கான கேள்வி
ஆளுநரை கேள்வி எழுப்பினால் அண்ணாமலை கொந்தளித்து ஏன்?: மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் போன்று பாஜக கூட்டணியில் இருந்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியும் பதவி விலக வேண்டும்: எதிர்க்கட்சிகள் கோரிக்கை
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கு துரோகிகள்தான் காரணம்: தர்மபுரியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு