×

நான் உலகில் யாருக்கும் அஞ்சமாட்டேன்... யாருடைய அநீதிக்கும் நான் தலைவணங்கமாட்டேன் - ராகுல் காந்தி

டெல்லி: நான் உலகில் யாருக்கும் அஞ்சமாட்டேன்... யாருடைய அநீதிக்கும் நான் தலைவணங்கமாட்டேன் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். பொய்யை எதிர்க்கும் போது எல்லா துன்பங்களையும் என்னால் தாங்க முடியும் என்று ராகுல் காந்தி டிவிட்டரில் தெரிவித்துள்ளார். பொய்யை உண்மையுடன் வெல்வேன்; காந்தி ஜெயந்தியையொட்டி ராகுல்காந்தி டிவிட்டரில் தகவல் அளித்துள்ளார்.

Tags : anyone ,world ,Rahul Gandhi , Rahul Gandhi, Gandhi Jayanti
× RELATED சொல்லிட்டாங்க…