×

கரூரில் போராட்டத்தில் ஈடுபட்ட காங். எம்.பி. ஜோதிமணி கைது

கரூர்: கரூர் பேருந்து நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட காங். எம்.பி. ஜோதிமணி கைது செய்யப்பட்டுள்ளார். யோகி ஆதித்யநாத்தின் உருவ பொம்மையை எதிர்த்து போராட்டம் நடத்திய 30-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Tags : Jyoti Mani ,struggle ,Karur , Cong involved in the struggle in Karur. MP Jyoti Mani arrested
× RELATED அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற...