×

கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட குரூப் 1 - முதல்நிலை தேர்வு 2021 ஜனவரி 3-ம் தேதி நடைபெறும்: TNPSC அறிவிப்பு

சென்னை: கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட குரூப் 1 - முதல்நிலை தேர்வு 2021 ஜனவரி 3-ம் தேதி நடைபெறும் என TNPSC அறிவித்துள்ளது. தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மாற்று கலந்தாய்வு நவம்பர் 2ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது.


Tags : Corona Postponed Group 1 - First Exam ,TNPSC Announcement , Corona Postponed Group 1 - First Selection to be held on January 3, 2021: TNPSC Announcement
× RELATED கொரோனா வைரஸ் எதிரொலி: உரிமையியல்...