இந்தியா ராகுல் காந்தி மீது தாக்குதல்: உ.பி. அரசுக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கண்டனம் dotcom@dinakaran.com(Editor) | Oct 01, 2020 சரப்ஜித் அரசு ராகுல் காந்தி: உ.பி. தேசியவாத காங்கிரஸ் கட்சி டெல்லி: ராகுல் காந்தியை தாக்கி கீழே தள்ளிவிட்டு, கைது செய்துள்ள உ.பி. அரசுக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கண்டனம் தெரிவித்துள்ளார். சட்டத்தை காக்க வேண்டிய போலீசே, ஜனநாயக விழுமியங்களை காலில் போட்டு மிதித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் மக்கள் எனக்கு கையெறி குண்டுகளை கொடுக்கவில்லை; மாறாக அன்பை கொடுத்தனர்: ஸ்ரீநகரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேச்சு
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் நிறைவு கூட்டம் தொடங்கியது
தயவு செய்து கால தாமதம் செய்யாதீர்கள்: அதிமுக பொதுக்குழு வழக்கில் பழனிசாமியின் இடைக்கால மனு மீது பதில் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..!!
இந்தி பாடலை ஏழை பெண் பாடும் காட்சி சமூக வலைத்தளத்தில் வைரல்: சினிமாவில் பாட வாய்ப்பு வாங்கித்தருவதாக சோனு சூட் வாக்குறுதி
ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலி!: சீட்டுக்கட்டுகளை போல் சரியும் சாம்ராஜ்யம்..அதானி குழும நிறுவன பங்குகள் விலை 3வது நாளாக சரிவு..!!
ஜி20 மாநாடு கருத்தரங்கு புதுச்சேரியில் தொடங்கியது: 11 நாடுகளைச் சேர்ந்த 15 பிரதிநிதிகள் பங்கேற்பு..!!
ஸ்ரீநகரில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு
பிரதமர் பற்றிய பிபிசி ஆவணப்படத்தை ஒன்றிய அரசு முடக்கியதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்
மேகாலயா தேர்தலில் புது யுக்தி நட்சத்திர பேச்சாளர்கள், பேரணிகள் இல்லாமல் தேர்தலை சந்திக்கும் காங்கிரஸ்: வாக்காளர்களை வீடு, வீடாக சென்று சந்திக்க திட்டம்