×

சிவாஜி கணேசனின் பாடல்களைப் பாடி அவரை நினைவுகூர்ந்தார் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: சிவாஜி கணேசனின் சிந்து நதியின் மிசை போன்ற பாடல்களைப் பாடி அமைச்சர் ஜெயக்குமார் அவரை நினைவுகூர்ந்துள்ளார். சிவாஜி கணேசன் ஒரு வரலாறு; பல காதாபாத்திரங்களை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியவர் சிவாஜி. மேலும் திண்டுக்கல் சீனிவாசனுக்கு கட்சியின் விதிகள் தெரியும்; அதன்படி தகுந்த முறையில் பேசவேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.


Tags : Jayakumar ,Shivaji Ganesan , Minister Jayakumar remembered Shivaji Ganesan by singing his songs
× RELATED எண்ணி முடிக்கவே 2...