தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய தனிப்பிரிவு காவலர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். உடன்குடி அருகே காட்டுப்பகுதியில் விஷம் குடித்து காவலர் செல்வமுருகன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
Tags : police station policeman ,Thoothukudi district ,taluka ,Thiruchendur ,suicide , Thoothukudi District, Police, Suicide