×

சென்னை கொளத்தூரில் மருந்தக உரிமையாளர் வீட்டில் 28 சவரன் நகைகள் திருட்டு

சென்னை: சென்னை கொளத்தூரில் மருந்தக உரிமையாளர் வீட்டில் 28 சவரன் நகைகள் மற்றும் 50 கிலோ வெள்ளி பொருட்கள் திருடப்பட்டுள்ளது. ராஜமுகுந்தன் வீட்டில் நகைகளை திருடியதாக அவரது வீட்டில் பணிபுரிந்த பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


Tags : jewelery ,pharmacy owner ,house ,Chennai ,Kolathur , 28 shaving jewelery stolen from pharmacy owner's house in Kolathur, Chennai
× RELATED 3 நகை பட்டறைகளில் வருமானவரி சோதனை