×

ஐகோர்ட்டில் நேரடி விசாரணை அமர்வு அதிகரிப்பு: நீதித்துறை பதிவாளர் அறிவிப்பு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் மேலும் 21 நீதிபதிகள் நேரடியாக வழக்குகளை விசாரிக்க உள்ளனர். அக்டோபர் 5ம் தேதி  முதல் நீதிபதிகள் ரவிசந்திரபாபு, பிரகாஷ், புஷ்பா சத்யநாராயணா, பாரதிதாசன், கிருஷ்ணகுமார், பார்த்திபன், ரமேஷ், ரவீந்திரன், வேல்முருகன், ஜெயச்சந்திரன், கார்த்திகேயன், டீக்காராமன், சதீஷ்குமார், பவானி சுப்பராயன், ஜெகதீஷ்சந்திரா, தண்டபாணி, ராஜமாணிக்கம், பொங்கியப்பன், ஹேமலதா, சரவணன், செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் நீதிமன்ற விசாரணை அறையில் நேரடியாக வழக்குகளை விசாரிக்க உள்ளனர். என சென்னை உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளர் ஜோதிராமன் வெளியிட்ட அறிவிப்பில் அறிவுறுத்தியுள்ளார்.

Tags : hearing session , Increase in direct hearing session in iCourt: Judicial Registrar Notice
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...