×

கருவூலத்தில் வைக்கப்பட்டிருந்த மரகதலிங்கம் காணாமல் போனது குறித்து விசாரணை

மதுரை: மதுரை மாநகராட்சி கருவூலத்தில் வைக்கப்பட்டிருந்த மரகதலிங்கம் காணாமல் போனது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. புகார்தாரரான மதுரை வழக்கறிஞர் முத்துக்குமாரிடம் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். 200 ஆண்டு பழமையான மரகதலிங்கம் குன்னத்தூர் சத்திரத்தில் இருந்து கருவூலத்துக்கு மாற்றப்பட்டது.  


Tags : disappearance , Inquiry into the disappearance of the emerald kept in the treasury
× RELATED 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை...