×

கள்ளக்குறிச்சியில் கொரோனாவால் உயிரிழந்தவரின் சடலம் மாற்றி அனுப்பப்பட்டதாக புகார்

கள்ளக்குறிச்சி: சிகிச்சை பெறுபவருக்கு பதில் கொரோனாவால் உயிரிழந்தவரின் சடலம் மாற்றி அனுப்பப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரோடு சிகிச்சை பெறும் சின்னசேலத்தை சேர்ந்தவரின் வீட்டுக்கு இறந்தவரின் சடலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


Tags : deceased ,Corona , Complaint that the body of the deceased was altered by Corona in the forgery
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...