×

சேகர் ரெட்டி வழக்கை முடித்து வைத்தது அதிர்ச்சியளிக்கிறது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: சேகர் ரெட்டி வழக்கை முடித்துவைத்து அதிமுகவுக்கு பாஜக அன்புப் பரிசு அளித்தது அதிர்ச்சியளிக்கிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஈபிஎஸ்-ஓபிஎஸ் தலைமையிலான இந்த அரசை பிரதமர் மோடி காப்பாற்றுவது ஏன்? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.



Tags : MK Stalin ,DMK ,speech ,closure ,Shekhar Reddy , Sekhar Reddy, DMK
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...