×

கடந்த 24 மணி நேரத்தில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 13. செ.மீ. மழை பதிவு

கடலூர்: தமிழகத்தில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 13. செ.மீ. மழை பதிவாகி உள்ளது. மேலும், கொள்ளிடம் 11 செ.மீ., தொழுதூர், நெய்வேலி 7 செ.மீ., சீர்காழி, கள்ளக்குறிச்சி 6 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

Tags : Chidambaram ,Cuddalore , Cuddalore, Chidambaram, 13. cm. Rain, record
× RELATED யூ டியூப் பார்த்து தயாரித்த பெட்ரோல்...