தமிழகம் திருவண்ணாமலையில் புரட்டாசி மாத பெளர்ணமியான அக்.1-ம் தேதி கிரிவலம் வர தடை விதிப்பு dotcom@dinakaran.com(Editor) | Sep 29, 2020 கிரிவலம் திருவண்ணாமலை திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் புரட்டாசி மாத பெளர்ணமியான அக்.1-ம் தேதி கிரிவலம் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் பெளர்ணமி கிரிவலம் செல்ல 7-வது முறையாக மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.
2021 மோட்டார் வாகன சட்டம் ஸ்கிராப்பிங் திட்டத்தின்படி 15 ஆண்டுகள் கடந்த வாகனங்களுக்கு ஆயுட்காலம் மார்ச் இறுதி வரை: வேலூர் உட்பட 4 மாவட்டங்களில் 1,000 வாகனங்களுக்கு சிக்கல்
சிவகாசி கண்மாயில் நீர்மட்டம் குறைந்ததால் பரிசலில் சென்று மீன் பிடிப்பு: விரால், கெண்டையை அள்ளும் பொதுமக்கள்
ஜோலார்பேட்டை ரயில்வே ஜங்ஷன் பகுதியில் கழிவறையை முழுநேரமும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்: ரயில் பயணிகள் கோரிக்கை
காஞ்சிபுரத்தில் குரூப்3ஏ தேர்வுக்கு 2 நிமிடம் தாமததாக வந்ததால் அனுமதி மறுத்ததாக கூறி தேர்வர்கள் மறியல்
தமிழ்நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: கி.வீரமணி வலியுறுத்தல்