×

கோயில்களின் தொடர்பான புகார்களை தெரிவிக்க அதிகாரிகளின் பெயர்களை 8 வாரத்தில் வெளியிட அறநிலையத்துறைக்கு உத்தரவு

சென்னை: கோயில்களின் தொடர்பான புகார்களை தெரிவிக்க அதிகாரிகளின் பெயர்களை 8 வாரத்தில் வெளியிட அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயில்களின் அறங்காவலர் பெயர் உள்ளிட்ட விவரங்களை வெளியிடவும் அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. புகார் தெரிவிக்கும் வகையில் அறங்காவலர்களின் செல்போன் எண்களை வெளியிட உத்தரவிட்டுள்ளது.


Tags : Treasury ,temples , Temple, complaints, official, names, within 8 weeks, to the Treasury
× RELATED கோயில்களில் நாளை முதல் பக்தர்களுக்கு...