×

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: 2 பெண் காவலர்களின் வாக்குமூலத்தை தாக்கல் செய்ய ஆணை

மதுரை: சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் 2 பெண் காவலர்களின் வாக்குமூலத்தை தாக்கல் செய்ய ஆணையிடப்பட்டுள்ளது. 2-வது முறையாக ஜாமீன் கோரிய காவலர்கள் முருகன், தாமஸ் பிரான்சிஸ், முத்துராஜ் மனு மீது தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பெண்காவலர்கள் உள்பட சாட்சியங்களின் வாக்குமூலம். குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய ஐகோர்ட் ஆணையிடப்பட்டுள்ளது. மேலும் ஐகோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


Tags : Sathankulam ,guards , Confession of father-son, murder, 2 female guards
× RELATED சாத்தான்குளம்- பண்டாரபுரம் சாலையில்...