×

தேர்வுகளை ஒத்திவைக்க கோரிய வழக்கு.: யுபிஎஸ்சி பதிலளிக்க உத்தரவு

சென்னை: தேர்வுகளை ஒத்திவைக்க கோரிய வழக்கில் யுபிஎஸ்சி பதிலளித்து பிரமாணப்பத்திரம்  தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா, மழை, வெள்ளத்தால் யுபிஎஸ்சி தேர்வுகளை ஒத்திவைக்க கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. அக்.4-ம் தேதி நடக்கும் யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வுகளை ஒத்திவைக்க கோரி தேர்வர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.


Tags : UPSC , Case seeking adjournment of examinations: UPSC ordered to respond
× RELATED தனிப்பட்ட வெறுப்பால் அவமானப்படுத்திய...