×

ராணிப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்கு சேர்க்கப்பட்ட பெண்ணும் பிறந்த குழந்தையும் உயிரிழப்பு!!

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்கு சேர்க்கப்பட்ட பெண்ணும் பிறந்த குழந்தையும் உயிரிழந்தனர்.நேற்றிரவு சேர்க்கப்பட்ட அர்ச்சனா என்பவருக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், தாய், சேய் இருவரும் உயிரிழந்தனர்.மருத்துவர்களின் அலட்சியத்தால் தாய், சேய் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : baby ,delivery ,Ranipettai Primary Health Center , Ranipettai, Primary Health Center, Childbirth, Woman, Child, Mortality
× RELATED பச்சிளம் ஆண் குழந்தை கொல்லப்பட்ட...