×

கூடுவாஞ்சேரி-சிங்கப்பெருமாள்கோவில் இடையே புதிய ரயில் பாதையில் செப்.29-ல் சோதனை ஓட்டம்

சென்னை: கூடுவாஞ்சேரி-சிங்கப்பெருமாள்கோவில் இடையே புதிய ரயில் பாதையில் செப்.29-ல் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது. 2 ரயில் நிலையங்கள் இடையே 11 கி.மீ. தொலைவுக்கு அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது.

Tags : Test ,Guduvancheri-Singapperumalkovil , Guduvancheri-Singapperumalkovil, new railway line, tested
× RELATED பெங்களூரு குண்டுவெடிப்பு – தமிழ்நாட்டில் NIA சோதனை