×

கொரோனா காரணமாக 5 மாதங்களாக மூடப்பட்டிருந்த கோயம்பேடு காய்கறி சந்தை மீண்டும் திறப்பு

சென்னை: கொரோனா காரணமாக 5 மாதங்களாக மூடப்பட்டிருந்த கோயம்பேடு காய்கறி சந்தை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோயம்பேடு காய்கறி சந்தை வரகூடியவற்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்கனவே தமிழக அரசு வெளியிட்டது.

Tags : Coimbatore , Corona, Closed, Coimbatore Vegetable Market, Opening
× RELATED கோவை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குவியும் சிறுவர்கள்