×

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல்

டெல்லி: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் மசோதாவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்ததையடுத்து மத்திய அரசு, அரசு நாளிதழில் வெளியிட்டது. விவசாயிகளின் போராட்டம் தொடரும் நிலையில் வேளாண் மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.


Tags : President ,parliament , In Parliament, the Agriculture Bill, President of the Republic, approved
× RELATED இந்தியாவின் எதிர்காலத்தை...