×

குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பலி

நாமக்கல்: குமாரபாளையம் அருகே குளத்துக்காடு துணை மின் நிலையத்தில் மின்சாரம் தாக்கி ஊழியர் குருநாதன் உயிரிழந்தார். பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் குருநாதன் தவறி விழுந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

Tags : Electricity worker ,Kumarapalayam , Kumarapalayam, Electricity
× RELATED சிட்டு குருவிகளுக்கு உணவு அளிக்க மாணவிகள் உறுதி