விழுப்புரம்: கிசான் முறைகேடு தொடர்பாக விழுப்புரத்தில் தனியார் நிறுவன ஊழியர் லோகநாதனை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளது. கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக விழுப்புரத்தில் 10 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
Tags : company ,Villupuram , Private company employee arrested in Villupuram in connection with Kisan scam