சென்னை எஸ்.பி.பி. உடனான நினைவுகள் விலைமதிப்பற்றவை, மறக்க முடியாதவை: அனிருத் dotcom@dinakaran.com(Editor) | Sep 25, 2020 எஸ்.பி.பி. அனிருத் சென்னை: பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு இசையமைப்பாளர் அனிருத் இரங்கல் தெரிவித்துள்ளார். ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்திவிட்டு தேசத்தில் குரல் மறைந்துவிட்டது. எஸ்.பி.பி. உடனான நினைவுகள் விலைமதிப்பற்றவை, மறக்க முடியாதவை என கூறினார்.
10 மற்றும் பிளஸ் 2 தேர்வில் மாற்றம் 9, பிளஸ் 1 வகுப்புகள் தொடங்க பரிசீலனை: கல்வித்துறை அமைச்சர் தகவல்
மூன்று வேளாண் திருத்த சட்டத்தை திரும்பப் பெறும் வரை திமுகவின் போராட்டம் நீடிக்கும்: மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த எம்பிக்கள் கூட்டத்தில் தீர்மானம்