×

எஸ்.பி.பி. குரல் கேட்டு வளர்ந்த கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்: சிவகார்த்திகேயன்

சென்னை: எஸ்.பி.பி. குரல் கேட்டு வளர்ந்த கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன் என நடிகர் சிவகார்த்திகேயன் கூறினார். உலகில் இசை இருக்கும் வரை எஸ்.பி.பி. புகழ் இருக்கும். கண்ணீருடன் விடை தருகிறேன்; எங்கள் குரல் அரசனே உறங்குங்கள் என இரங்கல் தெரிவித்துள்ளார்.


Tags : fans ,one ,millions ,Sivakarthikeyan , SBP I am one of the millions of fans who grew up listening to the voice: Sivakarthikeyan
× RELATED தூர்தர்ஷன் இலச்சினையில் காவிக்கறை...