×

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு ஆளுநர் இரங்கல்

சென்னை: பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரங்கல் தெரிவித்துள்ளார். வாழ்நாள் முழுவதும் இசைக்காகவே செலவிட்டனர் எஸ்.பி.பி. 4 மொழிகளில் சிறந்த பாடலுக்காக தேசிய விருது பெற்றவர் எஸ்.பி.பி. எஸ்.பி.பி. மறைவு உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களுக்கு பெரும் இழப்பு என கூறினார்.


Tags : Governor ,SB Balasubramaniam ,death , Governor condoles the death of playback singer SB Balasubramaniam
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...