டெல்லி: எஸ்.பி.பி. மறைவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல் செய்தி தெரிவித்துள்ளார். தனது இனிமையான குரலால் அனைவரின் மனங்களில் நிரந்தரமாக குடியிருப்பார் எஸ்.பி.பி. எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேபோல் எஸ்.பி.பி.யின் மறைவு இசை உலகின் கருப்பு நாள் என்று நடிகையும் எம்.பி.யுமான சுமலதா இரங்கல் தெரிவித்துள்ளார்.