கோவை: கோவையில் தவறான கொரோனா முடிவு வெளியிட்ட தனியார் ஆய்வகத்திற்கு மாநகராட்சி சீல் வைத்தது. கொரோனா உறுதி என முடிவு வந்ததை அடுத்து இளைஞர் வேறொரு ஆய்வகத்தில் மறு பரிசோதனை செய்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்படாத 27 வயது இளைஞருக்கு தொற்று இருப்பதாக ஆய்வகம் முடிவு வெளியிட்டது.