×

குடும்பத் தகராறு காரணமாக 6 மாத குழந்தையுடன் விஷமருந்தி தாய் தற்கொலை!: உசிலம்பட்டியில் சோகம்

மதுரை: உசிலம்பட்டி அருகே குடும்பத் தகராறு காரணமாக 6 மாத கைக்குழந்தையுடன் விஷமருந்தி தாய் தற்கொலை செய்துகொண்டார். வாலாசந்தூர் பாண்டியன் நகரை சேர்ந்த ரவிசந்திரன் மனைவி லட்சுமி குழந்தையுடன் தற்கொலை செய்துகொண்டார்.

Tags : suicide ,baby ,Usilampatti , Family conflict, child, poisoning, maternal suicide, Usilampatti
× RELATED பலூன் விளையாட்டும்… குழந்தை செல்லூர் ராஜூம்…