×

துர்கா பூஜையில் போது பந்தல்கள் நுழைவு வாயிலில் சனிடைசர்கள் வைக்கப்படும், பக்தர்கள் மாஸ்க் அணிந்து வருவது கட்டாயம்: மம்தா பானர்ஜி

கொல்கத்தா: துர்கா பூஜையில் போது பந்தல்கள் நுழைவு வாயிலில் சனிடைசர்கள் வைக்கப்படும், பக்தர்கள் மாஸ்க் அணிந்து வருவது கட்டாயம் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். துர்கா பூஜையின் போது கண்டிப்பாக சமூக இடைவெளி கடைபிடிக்க அறிவுறுத்தப்படும். பந்தல்களில் கலாச்சார நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய அனுமதிக்கப்படாது எனவும் கூறினார்.


Tags : Sanctifiers ,entrance ,devotees ,pavilions ,Durga Puja ,Mamta Banerjee , Sanctifiers will be placed at the entrance of the pavilions during Durga Puja, devotees will be required to wear masks: Mamata Banerjee
× RELATED ஜேஇஇ 2ம் கட்ட முதன்மைத் தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு