சென்னை: அதிமுக-வில் புதிய நிர்வாகிகள் நியமனத்துக்கு தடைகோரிய வழக்கை 4 வாரங்களுக்கு ஐகோர்ட் ஒத்திவைத்துள்ளது. மனுதாரரான வழக்கறிஞர் சூர்யமூர்த்தி விசாரணைக்கு ஆஜராகாததால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Tags : AIADMK ,executives , Postponement of case seeking ban on appointment of new executives in AIADMK