×

நாடு முழுவதும் உள்ள ஐஐடி-களில் நடைபெறும் தற்கொலைகளை தடுக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்: மனுதாரருக்கு ரூ.10,000 அபராதம்

டெல்லி: நாடு முழுவதும் உள்ள ஐஐடி-களில் நடைபெறும் தற்கொலைகளை தடுக்கக்கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நீங்கள் வைத்துள்ள கோரிக்கையை நிறைவேற்ற தான் அதிகாரிகள் இருக்கிறார்கள் எனவும், இதுபோன்ற மனுக்களைத் தேவையில்லாமல் தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் என தெரிவித்துள்ளது. மேலும் மனுதாரர் கவுரவ் குமாருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

Tags : Supreme Court ,suicides ,IITs ,Petitioner ,country , IIT, Suicide, Petition, Dismissal, Supreme Court
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...