×

வேளாண் மசோதாக்களை திரும்பப்பெற வலியுறுத்தி பழனி, நாகர்கோவிலில் போராட்டம்

பழனி: வேளாண் மசோதாக்களை திரும்பப்பெற வலியுறுத்தி பழனி, நாகர்கோவிலில் போராட்டம் நடதத்ப்பட்டு வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியினரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று கைது செய்தனர். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் மசோதா நகலை எரித்து நாகல்கோவிலில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Tags : withdrawal ,Palani ,Nagercoil , Agriculture bill, protest in Palani, Nagercoil
× RELATED பழநி பங்குனி உத்திரத் திருவிழா அன்னதான மையங்களில் ஆய்வு