×

உளுந்தூர்பேட்டை அருகே சாலையோர மரத்தில் கார் மோதி 2 பேர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே ஆசனூரில் சாலையோர மரத்தில் கார் மோதி 2 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையை சேர்ந்த ஜோதிடர் சாய் பாலாஜி, கார் ஓட்டுநர் முருகவேல் ஆகியோர் நிகழ்விடத்திலேயே இறந்துள்ளனர்.


Tags : road mishap ,Ulundurpet , Two killed in road mishap near Ulundurpet
× RELATED உளுந்தூர்பேட்டை தொகுதி வாக்குப்பதிவு...