×

பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 22 பேரின் குடும்பங்களுக்கு முதல்வர் நிவாரணம்

சென்னை: பல்வேறு துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 22 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணமாக முதல்வர் வழங்கியுள்ளார். உயிரிழந்த 22 பேரின் குடும்பங்களுக்கும் இரங்கல், அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.


Tags : Chief Minister ,families ,incidents , Chief Minister's relief to the families of 22 persons who lost their lives in various incidents
× RELATED பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி...