×

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் மசோதா நகலை எரித்து திருச்சியில் போராட்டம்

திருச்சி: மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் மசோதா நகலை எரித்து திருச்சியில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே பொதுநல அமைப்புகளை சேர்ந்த 75-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேளாண் மசோதாவை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட 75-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.


Tags : Trichy ,government , Central Government, Agriculture Bill, copy, burnt Trichy, protest
× RELATED திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக செயல் வீரர்கள் கூட்டம்