×

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 21,029 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12.63 லட்சத்தை கடந்தது. மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் மட்டும் 21,029 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,63,799-ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 497 பேர் உயிரிழந்த நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 33,886-ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் இதுவரை 9,56,030 பேர் குணமடைந்து வீடு திரும்பியநிலையில் தற்போது மருத்துவமனைகளில் 2,73,477 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags : Maharashtra , In Maharashtra, 21,029 people were diagnosed with coronavirus in a single day today
× RELATED மகாராஷ்டிராவின் அகமத்நகர்...