×

மதுரை அருகே கி.பி.13-ம் நூற்றண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டெடுப்பு

மதுரை: பேரையூர் அருகே தேவன்குறிச்சி கிராமத்தில் கி.பி.13-ம் நூற்றண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. கற்கால மனிதன் வாழ்ந்ததற்கான அடையாளம் 1976-ல் கண்டறியப்பட்ட நிலையில் தற்போது கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


Tags : Madurai , Inscription found near Madurai in the 13th century AD
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...