×

மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டியில் 3 மாடி கட்டடம் இடிந்ததில் பலி எண்ணிக்கை 39-ஆக உயர்வு

தானே: மகாராஷ்டிரா மாநிலம் தானே அருகே பிவாண்டியில் 3 மாடி கட்டடம் இடிந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 39-ஆக உயர்ந்துள்ளது. காயங்களுடன் பலர் மீட்கப்பட்ட நிலையில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்வதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : building collapse ,Maharashtra ,Bhiwandi , maharashtra
× RELATED என்கவுன்டரில் 4 நக்சல்கள் பலி