×

விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 132 பேருக்கு கொரோனா பாதிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 132 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் விழுப்புரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,648 ஆக அதிகரித்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags : Corona ,district ,Villupuram , Villupuram, Corona
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...