×

வேளாண் மசோதாக்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர கேரள அரசு திட்டம்

திருவனந்தபுரம்: வேளாண் மசோதாக்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர கேரள அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புக்கிடையே செப்டம்பர்.17-ல் மக்களவையிலும், செப்டம்பர்.20-ல் மாநிலங்களவையிலும் வேளாண் மசோதா நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : government ,Kerala ,Supreme Court , Agriculture Bill, Supreme Court, Case, Government of Kerala
× RELATED முல்லைப் பெரியாறு: கேரள அரசு கட்டும்...