இந்தியா மாநிலங்களவையை தொடர்ந்து மக்களவை கூட்டத்தையும் புறக்கணித்தன எதிர்க்கட்சிகள் dotcom@dinakaran.com(Editor) | Sep 22, 2020 எதிர்க்கட்சிகள் இடைத் தேர்தல்களில் டெல்லி: மாநிலங்களவையை தொடர்ந்து மக்களவை கூட்டத்தையும் எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தை புறக்கணித்தனர். கூட்டத்தை புறக்கணித்து மக்களவையில் இருந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
மத்திய அரசுடன் நடைபெற்ற விவசாயிகளின் 10-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி...! ஜனவரி 22-ல் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிப்பு
சசிகலாவின் ஆக்சிஜன் அளவு 79% இருப்பதாகவும், காய்ச்சல் இருப்பதாகவும் பவ்ரிங் மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்
உடல்நலம் பாதிக்கப்பட்ட சசிகலா பெங்களூருவில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனையில் அனுமதி...! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்குள் ஒவ்வொரு குடும்பமும் சொந்த வீடு வைத்திருக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கம் : பிரதமர் மோடி